இந்நிலையில், நேற்று சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ், மழைநீர் தேங்கிய நிலையில் தனியார் பேருந்து மழைநீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மின்னல் மற்றும் இடியுடன் கூடிய இந்த மழையால், நகரின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபட்டது. கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் இன்றும் தொடர்ந்து, மழை பெய்து வருகிறது.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி