மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்கவும், புதிய சாலைகள் அமைக்கவும், மழைநீர் வடிகால் அமைக்கவும், ஆதிதிராவிடர் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகள் செய்து தரவும் கோரிக்கை வைத்தார். அதேபோல் மாநகராட்சி ஆணையாளரிடம் கொடுத்த மனுவில், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி வார்டுகளில் உள்ள சாலைகளை சீரமைக்கவும், புதிய சாலைகள் அமைக்கவும், மாநகராட்சி பகுதிகளில் உள்ள மயானங்களை சீரமைக்கவும், மழைநீர் வடிகால் அமைக்கவும் கோரிக்கை வைத்தார்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி