வெற்றியடைந்த ஐ.ஓ.பி. அணிக்கு ரூ. 60,000 மற்றும் சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது. இந்தியன் வங்கி (ரூ. 50,000), சுங்கத் துறை (ரூ. 45,000), அக்வா பம்ப் ஸ்போர்ட்ஸ் கிளப் (ரூ. 40,000), தமிழ்நாடு காவல்துறை (ரூ. 35,000) அணிகளும் முறையே 2-ம் முதல் 5-ம் இடங்களைப் பெற்றன. போட்டிகளை ஏ.ஜெ. மார்ட்டின் சுதாகர் தொடங்கி வைத்தார். வெங்கிடபதி தலைமை வகிக்க, விவேகானந்தன் முன்னிலை வகித்தார்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி