பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருத்தடை செய்யப்பட்ட நாய்கள் மீண்டும் அதே பகுதியில் விடப்படுவதால், பொதுமக்கள் நாய் கடிக்கேற்ப துயரப்படும் நிலை உருவாகி இருப்பதாகவும், மையத்தை நகராட்சிப் பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி