நேற்று (டிசம்பர் 28) இந்நபர் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகளை மீறியதற்காக ரூபாய் 5000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி ஆணையர், பொது இடங்களில் குப்பை கொட்டுவது சட்டவிரோதமானது என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு