விசாரணையில், பணம் பறித்தவர் ரத்தினபுரியைச் சேர்ந்த இம்மானுவேல் மோசஸ் (வயது 25) எனவும், இவர் பிரபல ரவுடியாக இருப்பதுடன், பல்வேறு வழக்குகளும் இவர்மீது உள்ளதாகவும் தெரிய வந்தது. மேலும், கோவை மாநகர காவல் துறையின் கண்காணிப்பிலும் இவர் இருந்ததாகவும், இதனைத் தொடர்ந்து போலீசார் இம்மானுவேல் மோசசை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மனித மூக்கின் அபார சக்தி: 3 டிரில்லியன் வாசனைகளை நுகரலாம்