இந்நிலையில் இந்துக் கடவுள்களை இழிவாகப் பேசும் கொளத்தூர் மணியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்து அமைப்பினர் கருத்தரங்கம் நடைபெறும் அரங்கின் முன்பு நேற்று (ஜனவரி 30) திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ் உட்பட இந்து அமைப்பினர் நாற்பத்திற்கும் மேற்பட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?