இந்த அலங்காரங்கள் மற்றும் பேனர்கள் வைப்பதற்கு உரிய அனுமதி பெறப்படவில்லை என்றும், இது போக்குவரத்திற்கும் பொதுமக்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருந்ததாகவும் புகார்கள் வந்தன. இதையடுத்து, பீளமேடு காவல் நிலையத்தில் அதிமுக பொறுப்பாளர் லட்சுமணன் மீது 4 பிரிவுகளின் கீழ் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினர் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Motivational Quotes Tamil