உடனே உள்ளே சென்று பார்வையிட்டபோது, வீட்டில் உள்ள பீரோ திறக்கப்பட்டு, அதிலிருந்த துணிகள் மற்றும் பொருட்கள் சிதறியிருந்தன. மேலும், பீரோவில் இருந்த 1½ பவுன் தங்க நகை மற்றும் ரூ. 20,000 ரொக்கம் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் கவுண்டம்பாளையம் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து, மர்மநபர்களை கண்டறிய விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
மினிமம் பேலன்ஸ் இல்லாததால் ரூ.26,170 கோடிக்கு மேல் அபராதம்