இந்நிலையில், உமாராணி வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்தபோது, சந்தோஷ் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். அதிர்ச்சியடைந்த உமாராணி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் சந்தோஷை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சந்தோஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி