இதையடுத்து, அந்த பகுதியில் நேற்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு, ஐந்து பேரை கைது செய்தனர். அஜித் குமார், கோகுல், இளவரசன், வினோத்குமார் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர், இளைஞர்களிடம் போதைப்பொருட்கள் விற்பனை செய்துவரும் திட்டத்தில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரிந்தது. அவர்களிடமிருந்து 600 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்