ஆனால் அவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு கட்டுமான பணியை முழுமையாக முடித்துத் தரவில்லை என்று சொல்லி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். நேற்று(டிச.3) மனுவை விசாரித்த நீதிபதி தங்கவேலு கட்டுமான நிறுவனத்தினர் திருமூர்த்தியின் குடும்பத்தாருக்கு 11 லட்சத்து 9 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், மன உளைச்சலுக்கு 10,000 ரூபாயும், கோர்ட்டுக்கு ஐந்தாயிரம் கட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?