எனவே, பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டின் கதவுகளைத் தாழிட்டு தூங்க வேண்டும். வீட்டின் முன் விளக்குகளை எரிய விட வேண்டும். வெளியூர் செல்வதாக இருந்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை வீட்டில் வைக்காமல் வங்கி லாக்கரில் வைக்க வேண்டும். வீடுகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று இன்று கோவை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Good Morning Quotes Tamil