எனவே அந்த நபரினை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மண்டல சைபர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த பெண் புகார் அளித்ததை தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Rtr Mani Ketavanmani என்ற ஐடியை பதிவிட்டவரை பற்றிய தகவல் வேண்டி Meta Platformக்கு மெயில் அனுப்பப்பட்டு அதன் அடிப்படையில் IP Address-ன் Mail ID, Phone Number, அதன் Network User ID முகவரி ஆகியவற்றை சைபர் கிரைம் போலீசார் பெற்றனர். விசாரணை மேற்கொண்டதில் இந்த வழக்கில் தொடர்புடைய கொடுங்கையூரைச் சேர்ந்த திவாகர் (29) என்பவரை கைது செய்தனர்.
உசிலம்பட்டியில் மின்னல் தாக்கி 3 பெண்கள் பலி