சென்னையில் இருளில் மூழ்கிய மருத்துவமனை

சென்னை பெருங்குடி பகுதியில் ஏற்பட்ட 3 மணிநேர மின்தடையால், ஒரு பிரபல தனியார் மருத்துவமனை இருளில் மூழ்கியது. இதனால், அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் டார்ச்லைட் உதவியுடன் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். நீண்ட நேர மின்வெட்டு காரணமாக மற்ற வார்டுகளில் இருந்த நோயாளிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

தொடர்புடைய செய்தி