சென்னை நொளம்பூர் பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மோனிஷ் (24) என்ற கல்லூரி மாணவர் போதைப்பொருள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.