இதைப் பார்த்த செவிலியர் ஒருவர் ஓடிவந்து அவருக்கு முதலுதவி அளித்தும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டின் மேற்கூரை வழியே செல்லும் மின்கம்பி இரும்பு படிக்கட்டு மீது உரசியதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்