இதே போல் பெருங்குடி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (24), தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் மாலை பாலவாக்கம் கடற்கரைக்கு சென்றார். பின்னர் அனைவரும் கடலுக்குள் இறங்கி குளித்தனர். அப்போது திடீரென ராட்சத அலை சக்திவேலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இவர்களது குடும்பத்தினர் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் கடலுக்குள் மாயமான இருவரையும் மீனவர்கள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?