இதையடுத்து ஆட்டோவில் இருந்த 3 பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அசாருதீன் (26), சென்னை பார்டர் தோட்டத்தைச் சேர்ந்த அப்பு (38), அஜித்குமார் (26) என்பவர்கள் ஆந்திராவில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து ஆதம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 94 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாட்டில் 17 இடங்களில் சதமடித்த வெயில்