சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவண்ணாமலையில் இன்றும் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு நேற்று கூட நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஆய்வு நடத்தப்பட்ட அந்த ஆய்வறிக்கையின் படி தான், வழக்கமாக அனுமதிக்கப்படுவது போல மக்களை அனுமதிக்கலாமா? அல்லது குறைவானவர்களுக்கு அனுமதி அளிக்கலாமா என்பது பற்றி முடிவு செய்வோம். டிசம்பர் 13ஆம் தேதி திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீப ஒளியை மக்கள் அனைவரும் பார்க்கும் படி ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.
பொங்கல் பரிசு ரூ.3000 ரொக்கம்.. டோக்கன் குறித்து முக்கிய அப்டேட்