தொடர்ந்து இதற்கு பதிலளித்து எக்ஸ் தளத்தில் அண்ணாமலை வெளியிட்ட பதிவில், 'தமிழக பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கான கட்டண பாக்கியை உடனே கட்டவில்லையெனில் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கடிதம் வந்திருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. ஆனால், துறை அமைச்சர் புதிய கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆட்சிக்கு வந்ததில் இருந்து வெறும் பொய்களை மட்டுமே சொல்லி மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசை எப்படி நம்ப முடியும்? ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடி கடன் வாங்கிக் கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு, கல்வித் துறை இணைய இணைப்புக் கட்டணமான ரூ. 1.50 கோடியை கட்டுவதற்குக் கூட முடியவில்லையா என்று கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் இறுதி மரியாதை