குடிநீரில், 'கோலிஃபார்ம் மற்றும் ஈ கோலி', ஆகிய பாக்டீரியாக்கள் இருக்கக்கூடாது என்பது, சென்னைப் பெருநகர குடிநீர் வாரியத்தின் தரக் கட்டுப்பாடுகளில் ஒன்று. ஆனால் பல்லாவரம் பகுதியில் வழங்கப்பட்ட குடிநீரில் இந்த இரண்டு பாக்டீரியாக்களும் இருப்பது சோதனை முடிவில் வெளிப்பட்டுள்ளது. அடிப்படை சோதனைகளைக்கூட மேற்கொள்ளாமல், தங்கள் நிர்வாகத் தோல்வியை, தவறுகளை மறைத்து, அதிகாரத் திமிரின் உச்சத்தில், பொதுமக்களைக் குற்றவாளியாக்க முயன்ற அமைச்சர் தா. மோ. அன்பரசன், குடிநீரில் கழிவுநீர் கலந்ததன் காரணமாகப் பறிபோன மூன்று உயிர்களுக்கு என்ன பதில் கூறுவார்? என அவர் கூறியிருக்கிறார்.
CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. வெளியான முக்கிய தகவல்