இவர் மதுரை எஸ்.எஸ். காலனியில் ரூ.10 கோடி கேட்டு பள்ளி மாணவனை கடத்திய வழக்கில் தொடர்புடையவர். கிண்டியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று ரவுடியை கைது செய்ய போலீசார் முயற்சி செய்தனர்.
அப்போது போலீசார் மீது ரவுடி மகாராஜா தாக்குதல் நடத்தியதால் தப்பி ஓடினார். பின்னர் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். காயத்துக்கு சிகிச்சை அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.