சென்னையில் இன்று காலை 2. 23 லட்சம் பேருக்கு உணவு வழங்கல்

சென்னையில் இன்று காலை 2.23 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய இரண்டு நாட்களில் சென்னையில் மொத்தம் 2.78 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் 21 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை என்றும், போக்குவரத்து சீராக இருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி