இதையடுத்து, கடந்த ஒரு வாரத்துக்கு முன் விஜயகுமார் வீட்டுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண தொகையை செலுத்துவதற்காக உறவினர் மற்றும் தெரிந்தவர்களிடம் பணம் கேட்டும் கிடைக்காததால் விஜயகுமார் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6. 306.30 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறி கொக்கியில் சேலை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டுராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் விஜயகுமார் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஜி மெயிலில் பலருக்கும் தெரியாத ரகசிய அம்சங்கள்: என்ன தெரியுமா?