இந்த விபத்தால் அடுத்தடுத்த வாகனங்கள் மீது மற்ற வாகனங்கள் மோதியதில், செண்டர் மீடியன் தடுப்பு சுவரில், சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி சிக்கியது. இந்த விபத்தில், இரு லாரி ஓட்டுநர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த, சுங்குவாரச்சத்திரம் போலீசார் வாகன விபத்தில் சிக்கிய லாரிகளை மீட்டனர். இந்த வாகன விபத்தால், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?