சென்னை: டாஸ்மாக் கடை அருகே ஆண் சடலம்

சென்னை திருவொற்றியூரில், எல்லையம்மன் கோவில் சந்திப்பு டாஸ்மாக் கடை அருகே, எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த முரளி (28) என்பவர் தலை நசுங்கி இறந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி