அதனை மீட்ட மீனவர்கள், நேற்று(டிச.25) காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து, மீன்பிடி துறைமுக உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதனை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதுகுறித்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி கழகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதேபோல், கடந்த மாதமும் மீனவர் வலையில் ராக்கெட் உதிரி பாகம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''சோதனையின் போது கடலில் விழுந்த உதிரிபாகங்கள் மீனவர்கள் வலையில் சிக்குகிறது. இதில் வேறு எந்த பிரச்னையும் இல்லை'' என்றனர்.
திரு.வி.க. நகர்
காதலியின் தங்கை பாலியல் வன்கொடுமை: வாலிபர் கைது