பின்னர் அவர் பேசியதாவது, நம் துறைமுகங்களில் முன்பு வெளிநாடுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (விடிஎம்எஸ்) பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னை ஐஐடி தயாரித்த விடிஎம்எஸ் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை சென்னை, காமராஜர், தூத்துக்குடி துறைமுகங்களில் நிறுவப்பட்டுள்ளன. அதேபோல் ரூ. 120 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த, கார்பன் வெளியேற்றத்தை கணிசமாக குறைக்கும் வகையில் பசுமை இழுவைப் படகுகளை சென்னை துறைமுகத்துக்கு கொண்டுவர உள்ளோம் என கூறினார்.
ஆஸ்திரேலிய துப்பாக்கிச்சூடு - 16 பேர் பலி