இதையடுத்து அந்த இடத்தை ரயில்வே துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தில் இருந்தவர்கள் காலி செய்து சென்றுவிட்டனர். முறைப்படி அந்த இடத்தை மீட்க இன்று காலை ரயில்வே இருப்புபாதை டிஎஸ்பி கர்ணன், இன்ஸ்பெக்டர் பத்மநாபன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் வந்தனர். பின்னர் 6,800 சதுர அடி இடத்தில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை இடித்து இடத்தை மீட்டனர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு சுமார் 10 கோடி என்று தெரிகிறது.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!