சென்னை நுங்கம்பாக்கத்தில் மே 22-ல் பாரில் நடந்த மோதல் விவகாரத்தில் அதிமுக நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக 3 வழக்குகளில் பிரசாத் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி மயிலாப்பூர் பிரசாத் கூட்டளியான ஆயுதப்படை காவலர் செந்தில்குமாரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
மும்பையில் தாராவி மேம்பாட்டு திட்டத்துக்காக வீடுகளை காலி செய்த 1,023 குடும்பங்கள்