இதை, சிறப்பு எஸ்.ஐ., ஜெயக்குமார் விசாரித்து, பிரேம்குமாரிடம் இருந்து ரூ. 10 ஆயிரத்தை வாங்கி செல்வத்திடம் கொடுத்துள்ளார். கடன் பத்திரம் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு எஸ்.ஐ ஜெயக்குமாரிடம் இருந்தது. அதை தர வேண்டும் என்றால் ரூ. 1,500 லஞ்சம் தர வேண்டும் என பிரேம்குமாரிடம் சிறப்பு எஸ்.ஐ., கேட்டுள்ளார். ஏற்கனவே ரூ. 28 ஆயிரம் கொடுத்துவிட்ட நிலையில் விரக்தியடைந்த பிரேம்குமார், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரைப்படி, கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி லஞ்ச பணத்தை பிரேம்குமார் கொடுத்த போது, ஜெயக்குமாரை கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர்.
வில்லிவாக்கம்
கடற்கரை - பரங்கிமலை இடையே ரயில் பயண அட்டவணை வெளியீடு