அப்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினருக்கு உறுப்பினர் அடையாள அட்டையை விஜய் வழங்கினார். இதையடுத்து பேசிய அவர், ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு என மக்களை நேரடியாக சந்தித்ததால் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள். அண்ணா சொல்வதை போல, மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு. இதை சரியாக செய்தாலே போதும், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தில் அனைத்து குடும்பங்களையும் ஒன்றிணைத்து, உறுப்பினர்களாக சேர்த்து நம்மால் நிச்சயம் வெற்றி பெற முடியும். அதனால்தான் 'மை டிவிகே' என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி