இவர்கள் மூவரும் இதுபோல் பலரிடமும் மோசடி செய்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியுள்ளனர். பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த ஜெயச்சந்திரன் (42), அவரது தோழி ஜோஷிதா (28), ஜெராக்ஸ் கடை உரிமையாளர் ரேவதி (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஆட்களை பிடித்து கொடுத்து தலைமறைவாக உள்ள பாஜக பிரமுகர்களான லதா மற்றும் கவுரியை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு