வியாசர்பாடி - பேசின் பாலம் இடையே ரயில் மெதுவாக சென்றபோது, அவரது 'சாம்சங்' மொபைல் போனை மர்ம நபர் ஒருவர் பறித்து தப்பினார். இதுகுறித்து, பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, வழிப்பறி செய்த வியாசர்பாடி, திடீர் நகரைச் சேர்ந்த சிவகாசி (20) என்பவரை கைது செய்து, நேற்று முன்தினம் (ஜூன் 7) சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.
குதிக்க முடியாத ஒரே பாலூட்டி விலங்கு எது தெரியுமா?