அப்போது, ஆறு பேர் வழிமறித்துள்ளனர். அவர்களுடன் ஆட்டோவில் ஏறிய இருவர் உட்பட எட்டு பேரும் சேர்ந்து, காட்வின் உட்பட மூவரையும் தாக்கி, 3,500 ரூபாயை பறித்துச் சென்றனர். இதுகுறித்து கொளத்தூர் போலீசார் விசாரித்து, 'மோளம்' கார்த்திக், (24), கிஷோர், (23), இளங்கோவன், (20), மற்றும் விஷால்ராம், (26), ஆகிய நான்கு பேரை நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி.. அதிபர் டிரம்ப் இரங்கல்