அந்தவகையில் 32 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி மக்களிடத்தில் காணப்பட்டது. அதன்தொடர்ச்சியாக 2021ம் ஆண்டு 29 சதவீதம் அளவிற்கு மட்டுமே இருந்தது. பல்வேறு உணவு கட்டுப்பாடுகள், உடற்பயிற்சி போன்ற காரணங்களால் 70 சதவீதம் அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்திகள் இருந்தது. 4 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு 2021 இறுதியில் 87 சதவீத மக்களுக்கு அதாவது கொரோனா பெருந்தொற்று காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றிருக்கிறார்கள் என்கிற உண்மைகள் கண்டறியப்பட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து 12-14 வயது மூத்தவர்களிடமிருந்து மாதிரிகள் எடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது 97 சதவீதம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? பிரியங்கா காந்தி கேள்வி