குழந்தையுடன் தனியாக இருந்த மகளிடம் வாலிபரின் தந்தை சரவணன் மருமகள் என்றும் பாராமல் ஆசிட், பிளேடு போன்ற ஆபத்தானவைகளை காட்டி மிரட்டி மருமகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டி உள்ளார். இதுகுறித்து கோயம்பேடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சரவணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர் கோயம்பேடு போலீசார்.
எழும்பூர்
தெருநாயை வளர்ப்பு நாயாக பதிவு செய்த அமைச்சர்