அதையொட்டி, இன்று அவர்களை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்னை விமான நிலையத்திலிருந்து வழி அனுப்பி வைத்தார். அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன இயக்குனர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்