இதனால், படகில் இருந்து வலையோடு கடலுக்குள் வீசப்பட்டிருந்த கயிறு பாறையில் சிக்கி கவிந்துள்ளது. உடனே படகில் இருந்த 6 பேரும் கடலில் குதித்தனர். பின்னர், மிதவை மூலம் கரையை நோக்கிப் புறப்பட்டனர். ஆனால் ராஜாவும், மாசிலாமணியும் கடலில் நீந்த முடியாமல், அங்கேயே சிக்கிக் கொண்டனர். மீதி 4 பேரும் கடலில் நீந்தி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா அருகே கரையேறினர்.
அதிமுகவில் தொடரும் ராஜினாமா.. இடைத்தேர்தலை சந்திக்க தவெக திட்டம்