மெரினா கடற்கரையில் குலுக்கல் முறையில் கடைகளை ஒதுக்கீடு

சென்னை மெரினா கடற்கரையில் கடைகளை ஒதுக்கீடு செய்யும் பணி குலுக்கல் முறையில் நடைபெறுகிறது. தற்போதுள்ள 1417 கடைகளை 300 ஆகக் குறைத்து கடைகளை ஒதுக்க, உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பால்வசந்த குமார் தலைமையில் குழுவை உயர் நீதிமன்றம் அமைத்திருந்தது.

தொடர்புடைய செய்தி