பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஜூன் 7) மதியம் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, தென்காசி, தேனி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பகல் 1 மணி வரை முதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி