32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, கடலூர், கோவை, புதுக்கோட்டை, திருவாரூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, சென்னை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், அரியலூர், நாமக்கல், நாகை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி