இரவு 11 மணி வரை 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று (ஆக.15) இரவு 11 மணி வரை 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், நீலகிரி, கோவை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி