ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் 'கிளவுட் மித்தோஸ்' AI தொழில்நுட்பத்தால் வங்கித் துறைக்கு ஏற்பட்டுள்ள சைபர் அச்சுறுத்தல்களை தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்த அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்காக CERT-In மூலம் இயங்கும் "ரியல்-டைம் த்ரெட் இன்டலிஜென்ஸ் ஷேரிங்" என்ற புதிய பாதுகாப்பு முறை உருவாக்கப்பட உள்ள நிலையில், பொதுமக்களும் தங்களது வங்கிக் கணக்கு விவரங்கள் குறித்து கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.