கால்நடைகள் வளர்ப்போர் கவனத்திற்கு.! இலவச தடுப்பூசி முகாம்.!

மாடுகளுக்கு கருச்சிதைவை ஏற்படுத்தும் கன்று வீச்சு நோய் ஏற்படுவதை தடுக்க தமிழக அரசு இலவச தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாம் கடந்த 18-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற அக்டோபர் 15-ம் தேதியுடன் முகாம் நிறைவடைய இருக்கிறது. கால்நடை வளர்ப்பவர்கள் நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு, அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி