இமாச்சலப் பிரதேசத்தின் சோலனில் உள்ள காளான் ஆராய்ச்சி இயக்குநரகத்தில் விரைவில் நடைபெறும் பயிற்சியில், கேரள புற்றுநோய் மையத்தின் மருத்துவர்கள், வேளாண் அதிகாரிகள் மற்றும் காளான் விவசாயிகள் குழு கலந்துகொள்ளும் என்றும் கேரள அமைச்சர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு