மேலும், தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
குடியிருப்பு நல சங்கத்தில் கொடியேற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும், அதை அவசரமாக விசாரிக்க கோரியும் வழக்கு தொடர்பாட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.