பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக் கொலை

மேற்குவங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் நெருங்கிய உதவியாளரும் தனிச் செயலாளருமான சந்திரநாத் ரத், மத்தியம்கிராமின் டோல்டலா பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். 
இந்தச் சம்பவத்தை 'கொடூரமான திட்டமிட்ட கொலை' என கூறி சுவேந்து அதிகாரி, தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு முன்பே திட்டமிட்டிருந்ததாகவும் குற்றம் சாட்டினார். மேற்குவங்கத்தில் முதன்முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி