இந்தியாவுக்கு ராணுவப் பொருட்களை அனுப்ப தடை- துருக்கி முடிவு

இந்தியாவுக்கான ராணுவப் பொருட்களை ஏற்றுமதி செய்யத் தடை விதித்து துருக்கி முக்கிய முடிவு எடுத்துள்ளது. உள்நாட்டு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை தேசிய பாதுகாப்பு தொழில் அமைப்பின் தலைவர் முஸ்தபா முராத் சேகர் தெரிவித்தார். பாகிஸ்தானுடனான நட்புறவின் காரணமாகவே தமது நாடு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் துருக்கியை இந்தியா ஏற்கனவே எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி